"நான் தீவிரமான காங்கிரஸ்காரன். சோனியாகாந்தி படம் பொறித்த அழைப்பிதழில், எனது படமும் இருப்பது கண்டு நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். மொழி, இனம் அழிந்துபோக நாம் அனுமதிக்கக்கூடாது. அது, தாயைத் தொலைப்பதற்குச் சமம். எனவே, மக்களுக்கும் மொழிக்கும் ஏதாவது ஆபத்து எனில், காங்கிரஸ் தலைவராகிய நீங்கள்தான் காப்பாற்றவேண்டும்." என்று பேசியிருக்கிறார்.
ஒரு திரைப்பட இயக்குநர் என்கிற முறையிலும், தமிழன் என்கிற முறையிலும் பாரதிராஜாவின் பேச்சு குறித்து, தன்னுடைய கருத்தை பதிவு செய்கிறார்யையக்குநர் மு.களஞ்சியம்.
இதேபோல், தமிழ் திரைப்பட்ட தொழிலாளர்களின் கூலி உயர்வு போராட்டத்தில், தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்ளையக்குநர் சேரன்.
இது குறுத்து பேசியுள்ள களஞ்சியம், "வெறும் 25 லட்சம் வாங்கிக்கொண்டிருந்த நடிகனுடைய சம்பளம், கடந்த மூன்றாண்டுகளில் 5 கோடியாக உயர்ந்திருக்கிறது. 50 லட்சம் வாங்கிக்கொண்டிருந்தவனின் சம்பளம் 10 கோடியாக உயர்ந்திருக்கிறது. இயக்குநர்களின் சம்பளமும், இசையமைப்பாளர்களின் சம்பளமும் பல கோடிகளுக்கு உயர்ந்திருக்கிறது.
No comments:
Post a Comment